கொரோனா காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியவர்களுக்கு பாராட்டும் வகையில் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர் சங்கம் மற்றும்…

வருகின்ற சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு மாதவரம் தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சரும் அதிமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான மாதவரம் வி. மூர்த்தி அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார்

வருகின்ற சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டுமாதவரம் தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சரும் அதிமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான மாதவரம் வி.…

பனங்கள் தடையை நீக்க வலியுறுத்தி சென்னையில் போராட்டம்-பேரணி

சென்னைபனை மரத்தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டு பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. தற்போது பனைத் தொழில் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.…

பாடியநல்லூரில் முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

திருவள்ளூர் மாவட்டம்செங்குன்றம் கூட்டு வழிச்சாலை மற்றும் பாடியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பவானி நகர், மற்றும் பல்வேறு பகுதிகளில்முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் பிறந்தநாள்…

செங்குன்றத்தில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெ. ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி

செங்குன்றத்தில் நடைபெற்றமுன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெ. ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம்…

பாடியநல்லூரில் நடைபெற்ற அபி செலக்ட் கிரிக்கெட் குழு நடத்தும் ஐந்தாம் ஆண்டு மாபெரும் பகல் நேர பூப்பந்து கிரிக்கெட் போட்டி

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் அருள்மிகு முனீஸ்வரர் அங்காள பரமேஸ்வரி ஆலய விளையாட்டு திடலில்அபி செலக்ட் கிரிக்கெட் குழு நடத்தும்…

முன்னாள் அமைச்சரும் அதிமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான மாதவரம் வி.மூர்த்தி உத்தரவின்படி

முன்னாள் அமைச்சரும் அதிமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான மாதவரம்வி.மூர்த்தி உத்தரவின்படி திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதி வில்லிவாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளானூர்,…

அதிமுக கட்சி சார்பில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் பாடியநல்லூரில் நடைபெற்றது

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உத்தரவின்படிதிருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடிய நல்லூரில் தனியார்…

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து வெங்கல் கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து வெங்கல் கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. திருவள்ளூர் தெற்கு…

2009ஆம் ஆண்டு காவல்துறையால் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதை

2009ஆம் ஆண்டு காவல்துறையால் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதை முன்னிட்டுஇன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கருப்பு தினமாக அனுசரித்து வழக்கறிஞர் சங்க தலைவர்…

Social media & sharing icons powered by UltimatelySocial