செங்குன்றம் அருகே ஒரே நேரத்தில் 200க்கும் மேற்பட்ட சிலம்ப மாணவர்கள் தீப்பந்தம் சுற்றி உலக சாதனை.

செங்குன்றம் அருகே ஒரே நேரத்தில் 200க்கும் மேற்பட்ட சிலம்ப மாணவர்கள் தீப்பந்தம் சுற்றி உலக சாதனை.

யுவகலை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் செங்குன்றம் அருகே வடகரை அரசினர் மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடலில் சிலம்ப மாணவர்கள் 200 க்கும்…

அலமாதி ஊராட்சியில் ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் அங்காளம்மன் ஆலயத்தில் முதலாம் ஆண்டு வருடாபிஷேகம் விழாவும் பால்குட விழாவும் நடைபெற்றது.

சென்னை செங்குன்றம் அடுத்த அலமாதி ஊராட்சியில் நேதாஜி நகர் அப்துல் கலாம் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் அங்காளம்மன் ஆலயத்தில்…

செங்குன்றம் அருகே அதிமுக கட்சி சிறுபான்மை நலப்பிரிவு சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி

செங்குன்றம் அருகே அதிமுககட்சி சிறுபான்மை நலப்பிரிவு சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே அம்பேத்கர் நகர், நாகத்தம்மன்…

உலக நன்மை வேண்டி பாடியநல்லூர் ஸ்ரீகாயத்ரி ஞானேந்திரர் சித்தர்கள் பீடத்தில் அமாவாசை நாளை ஒட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது

உலக நன்மை வேண்டி பாடியநல்லூர் ஸ்ரீகாயத்ரி ஞானேந்திரர் சித்தர்கள்பீடத்தில் அமாவாசை நாளை ஒட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம்…

ஒரே நேரத்தில் பத்து படங்களை எடுக்கும் டி .ராஜேந்தர் மிரண்டுபோன தமிழ் திரைப்பட துறையில் உள்ளவர்கள்

ஒரே நேரத்தில் பத்து படங்களை எடுக்கும் டி .ராஜேந்தர் மிரண்டுபோன தமிழ் திரைப்பட துறையில் உள்ளவர்கள் ஒரு காலத்தில் தாய்மார்களின் ஆதரவைப்…

புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் பனை விதை நடும் நிகழ்ச்சி

திருவள்ளூர் மாவட்டம் புழல்ஒன்றியம்அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில்அமைந்துள்ள வண்ணான் குளம் சுற்றிலும் குளக்கரையின் ஓரம் பனை விதை நடவு நிகழ்வு எளைட் பள்ளிக் குழுமம்…

மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். சுதர்சனம் சோழவரம் அரசு ஆண்கள் பெண்கள் மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கினார்

சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாட்டு அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி…

நல்லூர் ஊராட்சியில் பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் வார சனிக்கிழமையையொட்டி மகா தீபாரதனை சிறப்பு வழிபாடு

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட சிவந்தி ஆதித்தன் நகரில் திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் குழு சார்பில் இரண்டாம் ஆண்டு…

தமிழ்நாடு முதல்வர் திமுகவின் தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி

சென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளர் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் எஸ். சுதர்சனம் வழிகாட்டுதலின்படி சோழவரம் தெற்கு ஒன்றிய கழக…

செங்குன்றம் காட்டுநாயக்கன் பழங்குடி நகர் அருள்மிகு இருக்கன் முடி ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் 26 ஆம் ஆண்டு கூழ்வார்த்தல் இரண்டாம் ஆண்டு தீமிதி திருவிழா

சென்னை செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் ஊராட்சிக்குட்பட்ட காட்டுநாயக்கன் பழங்குடி நகர் வர பிரசாத் நகரில் அமைந்துள்ள அருள்மிகு இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன்…

ஆவடி காவல் ஆணையத்திற்கு உட்பட்ட செங்குன்றம் காவல் மாவட்டத்தில் ஆவடி ஆணையர் சங்கர் செங்குன்றத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்

ஆவடி காவல் ஆணையத்திற்கு உட்பட்ட செங்குன்றம் காவல் மாவட்டத்தில் ஆவடி ஆணையர் சங்கர் செங்குன்றத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது…

விளாங்காடு பாக்கம் ஊராட்சியில் டாக்டர் அம்பேத்கர் விளையாட்டு திடலில் சேலஞ்சிங் புட்பால் அகாடமி சார்பில் 13 வயது உட்பட்ட சிறுவர்களுக்கான ஒரு நாள் மாபெரும் கால்பந்தாட்ட போட்டி

திருவள்ளூர் மாவட்டம் புழல் ஊராட்சி ஒன்றியம் விளாங்காடு பாக்கம் ஊராட்சியில் டாக்டர் அம்பேத்கர் விளையாட்டு திடலில்சேலஞ்சிங் புட்பால் அகாடமி சார்பில் 13…

அன்னை தெரேசா 113 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் நாரவாரிகுப்பம் நரிக்குறவர் இன மக்களுக்கு நலத்திட்ட உதவி

திமுக கழகம் சார்பில் புழல் ஒன்றியம் விளாங்காடு பாக்கம் ஊராட்சியில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திமுக சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மாதவரம் எஸ். சுதர்சனம் உத்தரவின்படி‌ சென்னை வடகிழக்கு மாவட்டம்…

செங்குன்றம் அருகில் கத்தீ ஜத்தூல் பர்சானா பெண்கள் அரபிக் பாடசாலை ஆண்டு விழா நடைபெற்றது

சென்னை செங்குன்றம் அடுத்த அன்னை இந்திரா நினைவு நகரில் உள்ள கத்தீ ஜத்தூல் பர்சானா பெண்கள் அரபிக் பாடசாலையின் மூன்றாம் ஆண்டு…

Social media & sharing icons powered by UltimatelySocial