சென்னை வடகிழக்கு மாவட்டம் சோழவரம் தெற்கு ஒன்றியம் சோழவரம் ஊராட்சியில் கொரோனா பரவலை தடுக்க டிரோன்_இயர்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியினை

Spread the love

சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் துவக்கி வைத்தார். அங்கு இருந்த பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். உடன் திமுக கட்சி
சோழவரம் தெற்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றிய துணை தலைவருமான மீ.வே.கருணாகரன்
மற்றும் சோழவரம் ஒன்றிய கவுன்சிலர் எம்.சுகவேணி முருகன்
மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial