மாதவரம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான நல உதவிகள் மாதவரம் துணை ஆணையர் வழங்கினார்

Spread the love

சென்னை மாதவரம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வழக்கறிஞர் விஜயகுமார் தலைமையிலும், சங்க செயலாளர் ஏழுமலை, தலைவர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலையிலும் மாதவரம் காவல் மாவட்ட துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் துணை ஆணையர் கிருஷ்ணராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோருக்கு ஒரு மாதத்திற்கான அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார் . இதில் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial