வில்லிவாக்கம் ஒன்றியம் மோரை ஊராட்சியில்

Spread the love

திருவள்ளூர் மாவட்டம்
வில்லிவாக்கம் ஒன்றியம்
மோரை ஊராட்சியில் கே.பி .கார்மெண்ட்ஸ்
மற்றும் மோரை ஊராட்சியில் முழு ஊரடங்கு காரணத்தினால் வாழ்வாதாரத்தை இழந்து உள்ள சுமார் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு காய்கறி அரிசி பருப்பு அடங்கிய தொகுப்பினை மோரை ஊராட்சி மன்ற தலைவர் ஆர். திவாகரன் தலைமையில் வழங்கப்பட்டது.இதில்
மோரை
ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் கார்த்திக் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும்
சமூக ஆர்வலர்கள் உடனிருந்தனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial