உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்று நடும் நிகழ்ச்சி

Spread the love

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்று நடும் நிகழ்ச்சி மாதவரம் செபஸ்தியார் ஆலய வளாகத்தில் சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ் சுதர்சனம் மரக்கன்றுகளை நட்டார் இதில் ஆலய பங்குதந்தை சைமன் எலைட் பள்ளி குழுமம் நிறுவன இயக்குனர் பால் செபாஸ்டின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியின்போது அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரம் வளர்க்க வேண்டும் என மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் கேட்டுக்கொண்டார்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial