தீ மிதி திருவிழா குறித்து விழிப்பு உணர்வு ஆலோசனை கூட்டம் பாடியநல்லூர் ஊராட்சியில் நடைபெற்றது

பாடியநல்லூர் ஊராட்சியில் தீ மிதி திருவிழா குறித்த விழிப்பு உணர்வு ஆலோசனை கூட்டம் சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர் ஊராட்சி மன்ற வளாகத்தில்…

கலாமின் உலக சாதனையில் இடம்பெற்ற வேலம்மாள் மாணவன். அண்மையில் சென்னையில் ‘ கலாமின் உலக சாதனை

கலாமின் உலக சாதனையில் இடம்பெற்ற வேலம்மாள் மாணவன்.
அண்மையில் சென்னையில்
‘ கலாமின் உலக சாதனை நிறுவனம்’இறை வழிபாட்டுடன் தொடர்புடைய
இளம் குழந்தைகள் குறைந்த நேரத்தில் 10 பிரார்த்தனை ஸ்லோகங்கள் கூறுதல் என்ற போட்டியை ஏற்பாடு செய்திருந்தது.இந்நிகழ்வில் பல்வேறு
பள்ளிகளைச் சேர்ந்த இளம் மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில்
ஆவடி வளாகத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயாவில் யு.கே.ஜி பயிலும் 5 வயது 4 மாதங்கள் நிறைவு பெற்ற செல்வன். ஜே.ஸ்கந்தவர்தன் பங்கு பெற்று 2 நிமிடங்களுக்கு குறைந்த நேரத்தில் தினசரி பிரார்த்தனை ஸ்லோகங்கள் வாசித்ததற்காக ‘உலக சாதனை லெஜண்ட்’ என்ற பட்டம் பெற்றார்.
அளப்பரிய சாதனைப் படைத்த அவரைப் பள்ளி நிர்வாகம் பாராட்டி
வாழ்த்தியது.

சோழவரம் ஒன்றியம் ஞாயிறு ஊராட்சியில் சோழவரம் வேளாண்மை துறை தோட்டக்கலை துறை சார்பில்

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வேளாண்மை உழவர் நலத்துறை கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் 2021…

அலமாதி ஊராட்சியில் சோழவரம் வேளாண்மை தோட்டக்கலை துறை சார்பில்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேளாண்மை, உழவர் நலத்துறை கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021-2022 ஆம் ஆண்டுக்கான…

அருள்மிகு சிவ சுடலை மாடசாமி பொன் இசக்கியம்மன் மற்றும் எல்லையம்மன் திருக்கோயிலில் சித்திரை மாத அமாவாசை விழா

அருள்மிகு சிவ சுடலை மாடசாமி பொன் இசக்கியம்மன் மற்றும் எல்லையம்மன் திருக்கோயிலில் சித்திரை மாத அமாவாசை விழா திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம்…

செங்குன்றம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிலம்ப குழு போட்டி நடந்தது

. சென்னை செங்குன்றம் ஓஆர்ஜி என்.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சி.பா.ஆதித்தனார் சிலம்ப கலைக்கூடம் சார்பில் சிலம்ப ஆசான் ராஜமகாகுரு. பி.எஸ். ரத்தினசாமியின்…

சோழவரம் ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சோழவரம் ஒன்றிய குழு பெருந்தலைவர்…

சோழவரம் ஒன்றியம் அலமாதி கிராமத்தில் 25 லட்சம் மரங்கள் நடும் பணி தொடங்கியது

2021 – இந்தியாவின் தலைசிறந்த எஃப்எம்சிஜி நிறுவனங்களில் ஒன்றான – எச்சிசிபி (ஹிந்துஸ்தான் கோகோ-கோலா- பெவரேஜஸ்) – 25 இலட்சம் மரங்களை…

உலக மக்கள் நன்மை வேண்டி பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் அங்காளம்மன் ஆலயத்தில் தை அமாவாசை சிறப்பு வழிபாடு

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் அலமாதி கிராமத்தில் நேதாஜி நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் அங்காளம்மன் ஆலயத்தில்…

சிலம்பம் அசோஸியேஷன் ஆப் இந்தியா சார்பில் சமீபத்தில் கோயம்புத்தூரில் நடந்த தேசிய அளவிலான சிலம்பம் போட்டி

சிலம்பம் அசோஸியேஷன் ஆப் இந்தியா சார்பில் சமீபத்தில் கோயம்புத்தூரில் நடந்த தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சி.பா.…

Social media & sharing icons powered by UltimatelySocial