சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பவானி அம்மன் ஆலயத்தில் 31 அம் ஆண்டு ஆடி திருவிழா ஐந்தாம் ஆண்டு தீமிதி திருவிழா

Spread the love

சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பவானி அம்மன் ஆலயத்தில் 31 அம் ஆண்டு ஆடி திருவிழா ஐந்தாம் ஆண்டு தீமிதி திருவிழாவை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை அன்று பந்தக்கால் நிகழ்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மூன்றாம் நாளான சனிக்கிழமை அன்று மதியம் 12 மணிக்கு மேல் டாக்டர் அம்பேத்கர் பொதுநல குழு சார்பாக மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் அதிமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான மாதவரம் வி. மூர்த்தி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார் அவருக்கு ஆலய நிர்வாகிகள் சார்பாக சால்வை மற்றும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

உடன் சோழவரம் ஒன்றிய செயலாளர் பி. கார்மேகம், மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் முன்னாள் பாடியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன், மாணிக்கம், பி.கே. பாலன், மற்றும் பத்மநாபன் முன்னாள் பாடியநல்லூர் ஊராட்சி துணைத் தலைவர் ஆனந்த், பாடியநல்லூர் ஊராட்சி துணைத் தலைவர் பிரியதர்ஷினி சரவணன் மற்றும் ஸ்ரீ பவானி அம்மன்‌ ஆலய நிர்வாகிகள் தலைவர் கோவிந்தசாமி, செயலாளர் ஆலயசாமி, பொருளாளர் தேவராஜ், துணைத் தலைவர்கள் ஆலய சாமி , துணை செயலாளர் ஆலயசாமி மேஸ்திரி, விழா குழுவினர்கள் கோபி ,சுரேஷ் ,நேரு, கணேசன், கோவில் நிர்வாகிகள், செல்வநாதன், சாமியடிகள், செந்தில் ஜெகதீசன் ஆறுமுகம் விமல் வினோத் இளவரசன் சிலம்பரசன் உட்பட பலர் உடன் இருந்தனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial