முத்தமிழர் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு முண்டியம்மன் நகரில் டாக்டர் கலைஞர் கருணாநிதி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை

Spread the love

முத்தமிழர் அறிஞர் டாக்டர் கலைஞர் நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திமுக சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் எஸ்.சுதர்சனம் வழிகாட்டுதலின்படி திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர் ஊராட்சியில் முண்டியம்மன் நகரில் டாக்டர் கலைஞர் கருணாநிதி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதில் இலவச மருத்துவ முகாமில் நடைபெற்றது.

காலையில் ஏழை எளிய மக்களுக்கு அறுசுவை உணவு அன்னதானம் நடைபெற்றது.இதில் சோழவரம் தெற்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றிய பெருந்தலைவருமான மீ.வே.கர்ணாகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக ஒன்றிய நிர்வாகிகள், செல்வசேகரன், காசிம் முகம்மது, இரா.விஜயன், சீனிவாசன், வீரம்மாள்,ராஜி, மாவட்ட பிரதிநிதிகள் துரைவேல், சுப்பிரமணியம் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் , தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial