பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாடியநல்லூரில் தேசத்தின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஓபிசிஅணி சார்பாக இரு சக்கர வாகன பேரணி.

Spread the love

பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மாதவரம் சட்டமன்றத் தொகுதி செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் தேசத்தின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஓபிசிஅணி சார்பாக இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பாஜக கட்சி நிர்வாகி கே.ஆர்.வி எஜுகேஷனல் டிரஸ்ட் கே.ஆர். வெங்கடேசன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பட்டியல் அணி மாநிலச் செயலாளர் பி.செந்தில்குமார் மாவட்ட பொதுச் செயலாளர்கள் எம்.பி.நரேஷ் குமார் மற்றும் அன்பாலயா சிவகுமார் மாவட்ட ஓபிசி அணி தலைவர் எம்.மகேந்திரன் மாவட்ட இளைஞரணி தலைவர் ஐ.பிரவீன் குமார் சமூக வலைதள பிரிவு மாவட்ட தலைவர் ஜி.சரவணகுமார் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் வி.கே.ஆனந்த் மண்டல் தலைவர்கள் புழல் ஒன்றிய தலைவர் .முரளி கிருஷ்ணன் , சோழவரம் தெற்கு ஒன்றிய தலைவர் ஜெ.பத்மநாபன் மற்றும் ஓபிசி அணி மாவட்ட பொதுச் செயலாளர்கள் கே.ஜி.எம். சுப்பிரமணி கோபாலகிருஷ்ணன்,ஓபிசி மாவட்ட துணைத்தலைவர் ஓம்சக்தி பாண்டியன் ஓபிசி மாவட்டச் செயலாளர் வினோத் பெருமாள், செந்தில்குமார் ஜீவானந்தம் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட அணி மற்றும் பிரிவு நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial