பாடியநல்லூரில் முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

திருவள்ளூர் மாவட்டம்செங்குன்றம் கூட்டு வழிச்சாலை மற்றும் பாடியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பவானி நகர், மற்றும் பல்வேறு பகுதிகளில்முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் பிறந்தநாள்…

செங்குன்றத்தில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெ. ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி

செங்குன்றத்தில் நடைபெற்றமுன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெ. ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம்…

முன்னாள் அமைச்சரும் அதிமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான மாதவரம் வி.மூர்த்தி உத்தரவின்படி

முன்னாள் அமைச்சரும் அதிமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான மாதவரம்வி.மூர்த்தி உத்தரவின்படி திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதி வில்லிவாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளானூர்,…

அதிமுக கட்சி சார்பில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் பாடியநல்லூரில் நடைபெற்றது

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உத்தரவின்படிதிருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடிய நல்லூரில் தனியார்…

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து வெங்கல் கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து வெங்கல் கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. திருவள்ளூர் தெற்கு…

திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட மோரை ஊராட்சியில்

திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியத்திற்குட்பட்டமோரை ஊராட்சியில் பங்காரம்பேட்டை இளைஞர்களின் கோரிக்கையான விளையாட்டு மைதானம் உருவாக்கி சரி செய்து தருமாறு மோரை ஊராட்சி…

மனோபாலா பிறந்தநாளையொட்டி மனோபாலா அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் உதவி வழங்கும் நிகழ்ச்சி செங்குன்றத்தில் நடைபெற்றது.

மனோபாலா பிறந்தநாளையொட்டி மனோபாலா அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள்உதவி வழங்கும் நிகழ்ச்சி செங்குன்றத்தில் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில்…

விச்சூர் ஊராட்சியில் குடியரசு தின கொண்டாட்டம்

விச்சூர் ஊராட்சியில் குடியரசு தின கொண்டாட்டம் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட விச்சூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் தலைமையில்…

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மாதவரம் V.மூர்த்தி அவர்களின் ஆலோசனை படி

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மாதவரம் V.மூர்த்தி அவர்களின் ஆலோசனை படி வடகரை ஊராட்சியில் வடகரை நரேஷ் அவர்கள் தலைமையில்…

செங்குன்றம் கே.பி.சி.பெண்கள் மேல்நிலைபள்ளியில் மாணவர்,மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி

திருவள்ளூர் மாவட்டம்செங்குன்றத்தில் அமைந்துள்ள கே.பி.சி.பெண்கள் மேல்நிலைபள்ளியில்முன்னாள் அமைச்சரும் அதிமுகதிருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான அண்ணன் மாதவரம் வி.மூர்த்திஅவர்கள் தலைமையில் மாணவர்,மாணவிகளுக்கு மிதிவண்டி…

Social media & sharing icons powered by UltimatelySocial