பாடியநல்லூரில் முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

Spread the love

திருவள்ளூர் மாவட்டம்
செங்குன்றம் கூட்டு வழிச்சாலை மற்றும் பாடியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பவானி நகர், மற்றும் பல்வேறு பகுதிகளில்
முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது .

இந்த நிகழ்ச்சியையொட்டி
எம்ஜிஆர் திருஉருவ சிலைக்கும் மற்றும்
ஜெ. ஜெயலலிதா திருஉருவ படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இனிப்புகளும் அறுசுவை உணவு அன்னதானமும் வழங்கும் நிகழ்ச்சி
சோழவரம் ஒன்றிய செயலாளர்
பி. கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.இதில் கட்சி நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர் மனோகரன். மாவட்ட செயலாளர்
அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி
பி.கே. செல்வம். தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பி.கே .பாலன்,மாவட்ட இளைஞரணி செயலாளர் என். ஆனந்த் ,மாவட்ட இளைஞரணி துணை தலைவர் பிரபுதாஸ்
இலக்கிய அணி ஒன்றிய செயலாளர் டி. ஆலய சாமி
பாடியநல்லூர் என். வேலு ,பவானி நகர் மூர்த்தி, சுமோ ரவி, வார்டு உறுப்பினர் மோகன், ராஜவேலு, வர்த்தக அணி முத்துக்குமார், சேகர், எச். கார்த்திக்,ராஜேஷ் , ராதிகா, சரஸ்வதி , சரத்குமார், இதனைத் தொடர்ந்து சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட நல்லூர் ஊராட்சி அம்பேத்கர் நகரில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விநாயகம் ஏற்பாட்டில்,சோழவரம் ஒன்றிய செயலாளர் பி. கார்மேகம் தலைமையில்.
ஜெ. ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு
மாலை அணிவித்து மரியாதை செய்து அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள்
பாலு மற்றும் வள்ளியம்மாள் மற்றும்
பலர் கலந்து கொண்டனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial