செங்குன்றத்தில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெ. ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி

Spread the love

செங்குன்றத்தில் நடைபெற்ற
முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெ. ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதிக்குட்பட்ட செங்குன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை நிகழ்ச்சியையொட்டி மதியம் 12 மணிக்கு மேல் அறுசுவை அன்னதானம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலை 6 மணி அளவில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான மாதவரம் வி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இதில்
அதிமுக கட்சி நாரவாரிக்குப்பம் பேரூர் செயலாளர் எம்.ஆர். தாராசிங் முன்னிலை வகித்து
இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.இதில் கட்சி நிர்வாகிகள் பவானி சங்கர், முனுசாமி, ஜி.கே. ஏழில் ,
ஆர். எஸ். ராஜன், உமாபதி, டி. ரமேஷ் ,ஆர். லட்சுமி,ஆர் .சூசைராஜ்
,கிறிஸ்டோபர், ஆதிலட்சுமி ,ஜம்புலிங்கம்,ஜாபர் உசேன்
வடகரை நரேஷ், ரஜினி கண்ணன்,மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர், இந்த நிகழ்ச்சியையொட்டி முன்னதாக மாபெரும் பாம்மது பா.சிற்றரசு நடன நிகழ்ச்சி நடைபெற்றது

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial