தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவின் படி

Spread the love

தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவின் படி திமுக கட்சி சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் தலைமையில் மாதவரம் தொகுதிக்குட்பட்ட
புழல் ஒன்றியம்
வடகரை,தீர்த்தக்கரை பட்டு, புள்ளிலைன், ஊராட்சிகளில்
கொரோனா நிவாரணம் ரூ.4000 அதில் முதல் தவணையாக பொது மக்களுக்கு ரூ2000 வழங்கி துவக்கி வைத்தார்.

இதில் புழல் ஒன்றிய செயலாளர் நா.ஜெகதீசன், புழல் ஒன்றிய தலைவர்
தங்கமணி திருமால், வடகரை ஊராட்சி தலைவர் ஜானகிராமன், தீர்த்தக்கரை பட்டு ஊராட்சி செயலாளர் ஸ்டாலின், புள்ளி லைன் ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி ரமேஷ், உடன் இருந்தனர்

இதனைத் தொடர்ந்து செங்குன்றம் நாரவாரிக்குப்பம்த்தில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் எஸ்.சுதர்சனம் நிவாரண தொகையை வழங்கினார். இதில் செங்குன்றம் திமுக கட்சி பேரூர் செயலாளர் ஜி. ராஜேந்திரன் உடன் இருந்தனர்

இதனை தொடர்ந்து
சோழவரம் தெற்கு ஒன்றியம் பாடியநல்லூர், நல்லூர்,அலமாதி
ஆகிய ஊராட்சிகளில் .
மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் எஸ்.சுதர்சனம் கொரோனா நிவாரண தொகை
ரூபாய் 2000 வழங்கினார்
உடன் திமுக கட்சி
சோழவரம் தெற்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றிய துணை தலைவருமான மீ.வே.கர்ணாகரன் மற்றும், அலமாதி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன், மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial