அதிமுக கழகத்தின் காவல் தெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன்

Spread the love

அதிமுக கழகத்தின் காவல் தெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் தமிழ்நாட்டின் முதலமைச்சர் கழக இணை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் இபிஸ் மற்றும் கழக ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் அண்ணன் ஒபிஸ் அவர்களால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின், மாதவரம் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளராக, மண்ணின் மைந்தர்,
முன்னாள் அமைச்சர்
திரு. மாதவரம்.V.மூர்த்தி அவர்களை அறிவித்ததற்கு நாரவாரிக்குப்பம் பேரூராட்சியில் திருவள்ளுர் கிழக்கு மாவட்ட கழக துணை செயலாளர் அண்ணன் ஜேம்ஸ் அவர்கள் மற்றும் நாரவாரிகுப்பம் பேரூர் கழக செயலாளர் MR தாராசிங் தலைமையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட சார்பணி நிர்வாகிகள் வார்டு கழக செயலாளர்கள் மற்றும் மகளிரணியினர் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.இதில்
தகவல் நூட்ப பிரிவு மாவட்ட பொருளாளர், சைதை கூட்டுறவு வேளாண் விற்பனையாளர் சங்க இயக்குனர் R.சூசைராஜ் ,மற்றும் கழக நிர்வாகிகள்

டி. ரமேஷ் ,ஜம்புலிங்கம், ஆர். எஸ் .ராஜன்,உமாபதி, பவானி சங்கர் , ஆர். லட்சுமி ,எஸ். எஸ் .அப்பு மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial