கொரோனா காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியவர்களுக்கு பாராட்டும் வகையில் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர் சங்கம் மற்றும் தனியார் பத்திரிக்கை வார இதழ் நிறுவனர்
இணைந்து நடத்திய
கொரோனா காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியவர்களுக்கு பாராட்டும் வகையில் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில்
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு திட்டக்கழிவு மேலாண்மை ஆணைய கண்காணிப்பு குழு தலைவர் நீதிபதி
பா. ஜோதிமணி மற்றும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. அரவிந்தன் கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கினார். இதில் அதிமுக கட்சி
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட
புழல் ஒன்றிய இளைஞரணி
செயலாளர்
வடகரை ஆர். நரேஷ்க்கு பாராட்டும் வகையில்
சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial