செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சி அருகே உள்ள பெட்ரோல் வங்கி எதிரில், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் ஜெ.எம்.எச் அசன்ஆருண்…
Category: News
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா. ஏழை எளிய மக்களுக்கு திமுகவினர் அன்னதானம் வழங்கினர்…
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா. ஏழை எளிய மக்களுக்கு திமுகவினர் அன்னதானம் வழங்கினர்… சென்னை வட கிழக்கு மாவட்டம்…
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்று நடும் நிகழ்ச்சி
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்று நடும் நிகழ்ச்சி மாதவரம் செபஸ்தியார் ஆலய வளாகத்தில் சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம் சட்டமன்ற…
சென்னை வடகிழக்கு மாவட்டம் சோழவரம் தெற்கு ஒன்றியம் சோழவரம் ஊராட்சியில் கொரோனா பரவலை தடுக்க டிரோன்_இயர்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியினை
சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் துவக்கி வைத்தார். அங்கு இருந்த பொது மக்களுக்கு கபசுர…
மாதவரம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான நல உதவிகள் மாதவரம் துணை ஆணையர் வழங்கினார்
சென்னை மாதவரம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வழக்கறிஞர் விஜயகுமார் தலைமையிலும், சங்க செயலாளர் ஏழுமலை,…
வில்லிவாக்கம் ஒன்றியம் மோரை ஊராட்சியில்
திருவள்ளூர் மாவட்டம்வில்லிவாக்கம் ஒன்றியம்மோரை ஊராட்சியில் கே.பி .கார்மெண்ட்ஸ்மற்றும் மோரை ஊராட்சியில் முழு ஊரடங்கு காரணத்தினால் வாழ்வாதாரத்தை இழந்து உள்ள சுமார் 5…
துப்புரவு பணியாளர் விடுமுறையால் களத்தில் இறங்கிய அருமந்தை ஊராட்சி மன்ற தலைவர் சி.விக்ரமன் பொதுமக்கள் பாராட்டு—-
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட அருமந்தை ஊராட்சியில் துப்புரவு பணியாளர் விடுப்பு எடுத்த காரணத்தால் குப்பைகள் தேங்கி இருந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்…
கொரோனா நோய் தொற்று பொதுமுடக்கம் காரணமாக வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நலப்பணிகள். விச்சூர் ஊராட்சித் தலைவர் எஸ்.சங்கர் நடவடிக்கை
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்துக்குட்பட்ட விச்சூர் ஊராட்சியில் பொது முடக்கத்தால்பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கும் முன் களப்பணி யாளர்களான துப்புரவு மற்றும் தூய்மை பணியாளர்கள்…
சென்னை மாதவரத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் எஸ் .சுதர்சனம் தலைமையில் நடைபெற்றது
சென்னை மாதவரத்தில்தட்டாங்குளம் சாலையில் அமைந்துள்ள ஜெயின் கட்டிட வளாகத்தில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் எஸ். சுதர்சனம் தலைமையில் கொரோனா தடுப்பூசி…
மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் எஸ். சுதர்சனம் தலைமையில் பாடியநல்லூர் ஊராட்சி கிருமி நாசினி தெளிப்பு
திருவள்ளூர் மாவட்டம் பாடிய நல்லூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பு பணியாக கிருமி நாசினி தெளிப்பு பணி மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.…