செங்குன்றம் ஆர்இஆர். விப்ரநாராயணன் சார்பில் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

Spread the love

மாதவரம் தொகுதிக்குட்பட்ட செங்குன்றம் பேரூராட்சியில் வாழ்வாதாரம் இழந்த மக்கள் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செங்குன்றம் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் ஆர்.இ.ஆர். விப்ரநாராயணன் தலைமையில் நடைபெற்றது. ஆர்.இ.ஆர். சூரியநாராயணன் அனைவரையும் வரவேற்றார். செங்குன்றம் பேரூராட்சி நகர செயலாளரும் முன்னாள் தலைவருமான ஜி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
சென்னை வட கிழக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மக்கள் தொண்டன் மாதவரம் எஸ்.சுதர்சனம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு செங்குன்றம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருள்களை வழங்கினார்.
இதில் செங்குன்றம் பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் இரா.ஏ. பாபு, நிர்வாகிகள் ஏ.திராவிடமணி, ஆர் டி குமார், ஜெ.ரகுகுமார், ஆர்.சீனிவாசன், முனீஸ்வரி சுகுமார், என்.சந்திரசேகர், கே.கபிலன்இ பி.செல்வம், கே.சுந்தரம், ஏ.கோபால், ஏ.எஸ்.முத்து மாணிக்கம், எஸ்.சகாதேவன், கே.கே.ராமன், கேஎல்என்.லெனின்குமார், டி.செல்வம், ஆர்.டி. சுதாகர், ஆர்இஆர். ராஜசேகர், ஜெ.செல்வக்குமார், என்.அப்துல் சமது, ஜெ.கார்த்திக், எஸ்.அறிவுநிதி, காந்தி, திருமலை, பி.காலேஷா, ஜெ.சம்பத், கே.வாசுதேவன், இ.சுகுமார், எம்.பிரேம்குமார், வெங்கடேசன், சுரேஷ், கோபால், பி.காலேஷா, ஆர்எம்பி. குமார், டி.இளங்கோவன், எம்.புண்ணியம், ஆர்கேஎஸ். சுரேஷ், மா.ந.ராஜா, சாம் என்.கார்த்திக், வி.மதிவாணன், வி.சங்கர், எஸ்.எம்.முனுசாமி, ராம்கமல், ஜேம்ஸ், ஏ.வி. பீட்டர் செல்வம், ஆர்.ஜி.குணாளன், எஸ்.ராஜாசெல்வம், ஏ.மதன், பி.வினோத்குமார், சரவணன், ஏஎஸ்எம்.பிரபாகரன், முகம்மது ஆஷிக், நடிகர் யூசுப் கான், ஆர்வி. கிருஷ்ணகுமார், ஜெ.ஸ்ரீதர், இ.பாலசுப்பிரமணியம், எம்.மகேந்திரன், எம்கேஜி. ராஜா, எஸ்.செல்வம், ஆர்இகே. சதாசிவம், பி.சுந்தரம், ஜெயபால், இ.காந்தன் மகளிரணியைச் சேர்ந்த புனிதா செல்வராஜ், லட்சுமி நாகராஜ், செல்வமணி, ஜெய்புன்னிசா, துளசி சந்தியா, மகாதேவி முனுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி முடிவில் ஏ.ஸ்ரீதர் நன்றி கூறினார்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial