கேஆர்வி. கல்வி குழுமம் சார்பில் நரிக்குறவர்களுக்கு கொரோனா கால நலத்திட்ட உதவிகள்

Spread the love

கேஆர்வி கல்வி குழுமம் சார்பில் செங்குன்றம் புழல் ஏரிக்கரையோரம் வசிக்கின்ற 70 நரிக்குறவர் குடும்பங்களுக்கு கொரோனா பேரிடர் கால நலத்திட்ட உதவிகளாக அரிசி, காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி குழும தலைவர் கே.ஆர்.வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது.

இதில் சமூக ஆர்வலர்கள் எஸ்.கார்த்திக் கோடீஸ்வரன், நரேஷ்குமார், சாந்தகுமார், பிரேம்குமார், சூரா சங்கர், காசிராஜன், ராகுல், சூர்யா, நந்தா, மதன், ராஜா, தனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial