நாரவாரிகுப்பம் (செங்குன்றம்) பேரூராட்சி மாதாந்திரக் கூட்டம்

திருவள்ளூர் மாவட்டம் நாரவாரிகுப்பம் (செங்குன்றம்) தேர்வுநிலை பேரூராட்சி ஆலோசனை கூட்டம் பேரூராட்சித் தலைவர் தமிழரசி குமார் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி துணைத்…

பாடியநல்லூர் ஊராட்சி முத்துமாரியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் ஏழாம் ஆண்டு ஆடித்திருவிழா

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் பாடியநல்லூர் ஊராட்சி முத்துமாரியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் ஏழாம்…

லயன்ஸ் சங்கங்கள் சார்பில் மாபெரும் இலவச இருதய – கண் பரிசோதனை, இரத்ததான முகாம் செங்குன்றம் சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்றது

டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு சென்னை சோசியல், பாடியநல்லூர், தமிழ்சிங்கம், காவாங்கரை, லோட்டஸ் ஷைன், ஆல்ஃபா நெக்ஸ்ட்ஜென் லயன்ஸ்…

செங்குன்றத்தில் முன்னாள் திமுக புழல் ஒன்றிய பிரதிநிதி முன்னாள் மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மற்றும் எஸ்.ஏ. எர்த் மூவர்ஸ் உரிமையாளருமான பி. செல்வம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி.

சென்னை செங்குன்றத்தில் முன்னாள் திமுக புழல் ஒன்றிய பிரதிநிதி முன்னாள் மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மற்றும் எஸ்.ஏ. எர்த்…

சோழவரம் ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் சோழவரம் ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.இதில் ஒன்றிய பெருந்தலைவர் ராஜாத்தி…

செங்குன்றம் பேரூர் திமுக கழக சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 99 வது பிறந்தநாளை விழா

செங்குன்றம் பேரூர் திமுக கழக சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு…

கிவர்ஸ் கெயின் ஏசி டீம் டிரஸ்ட் சார்பில் நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம்

கிவர்ஸ் கெயின் ஏசி டீம் டிரஸ்ட் சார்பில் நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள ஹோட்டல் ராயல்…

வீரா புரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மா பழனி அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா

திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியம் மோரை ஊராட்சியில் வீரா புரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மா பழனி அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி…

சோழவரம் அருகே ஓரக்காடு ஊராட்சியில் போலிபட்டா மூலம் தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்த 50 கோடி ரூபாய் மதிப்பிலான 14.5 ஏக்கர் அரசு நிலம் மீட்பு

வருவாய் ஆய்வாளர் மதன் சோழவரம் காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த் உதவியுடன் பொதுமக்கள் முன்னிலையில் ஜேசிபி இயந்திரஉதவியுடன் அகற்றி நிலத்தை மீட்டனர். திருவள்ளூர்…

தமிழக முதல்வர் தளபதி ஆணைக்கினங்க முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பிறந்த நாள் விழா

தமிழக முதல்வர் தளபதி ஆணைக்கினங்க முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டுசென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளரும் மாதவரம்…

Social media & sharing icons powered by UltimatelySocial