சென்னை செங்குன்றம் அடுத்த அலமாதி அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி.

Spread the love

. சென்னை செங்குன்றம் சோழவரம் ஒன்றியம் அலமாதி ஊராட்சியில் அமைந்துள்ள அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் தமிழக அரசு வழங்கும் இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி அலமாதி பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சன் கென்னடி தலைமையில் நடைபெற்றது.

இதில் திமுக சோழவரம் ஒன்றிய செயலாளரும் ஒன்றிய குழு துணைப் பெருந்தலைவருமான மீ.வே. கருணாகரன் .

அலமாதி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். சுதர்சனம் கலந்து கொண்டு பள்ளியில் பயலும் மாணவ மாணவிகள் 124 மேற்பட்டவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் ஒன்றிய நிர்வாகிகள் காசிம் முகமது, துரைவேல், பொன் கோதண்டன், அரசு மற்றும் புழல் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் பெ. சரவணன் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர் . முடிவில் ஓவிய ஆசிரியர் கர்ணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial