சோழவரம் அருகே ஓரக்காடு ஊராட்சியில் போலிபட்டா மூலம் தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்த 50 கோடி ரூபாய் மதிப்பிலான 14.5 ஏக்கர் அரசு நிலம் மீட்பு

வருவாய் ஆய்வாளர் மதன் சோழவரம் காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த் உதவியுடன் பொதுமக்கள் முன்னிலையில் ஜேசிபி இயந்திரஉதவியுடன் அகற்றி நிலத்தை மீட்டனர். திருவள்ளூர்…

தமிழக முதல்வர் தளபதி ஆணைக்கினங்க முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பிறந்த நாள் விழா

தமிழக முதல்வர் தளபதி ஆணைக்கினங்க முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டுசென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளரும் மாதவரம்…

தீ மிதி திருவிழா குறித்து விழிப்பு உணர்வு ஆலோசனை கூட்டம் பாடியநல்லூர் ஊராட்சியில் நடைபெற்றது

பாடியநல்லூர் ஊராட்சியில் தீ மிதி திருவிழா குறித்த விழிப்பு உணர்வு ஆலோசனை கூட்டம் சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர் ஊராட்சி மன்ற வளாகத்தில்…

கலாமின் உலக சாதனையில் இடம்பெற்ற வேலம்மாள் மாணவன். அண்மையில் சென்னையில் ‘ கலாமின் உலக சாதனை

கலாமின் உலக சாதனையில் இடம்பெற்ற வேலம்மாள் மாணவன்.
அண்மையில் சென்னையில்
‘ கலாமின் உலக சாதனை நிறுவனம்’இறை வழிபாட்டுடன் தொடர்புடைய
இளம் குழந்தைகள் குறைந்த நேரத்தில் 10 பிரார்த்தனை ஸ்லோகங்கள் கூறுதல் என்ற போட்டியை ஏற்பாடு செய்திருந்தது.இந்நிகழ்வில் பல்வேறு
பள்ளிகளைச் சேர்ந்த இளம் மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில்
ஆவடி வளாகத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயாவில் யு.கே.ஜி பயிலும் 5 வயது 4 மாதங்கள் நிறைவு பெற்ற செல்வன். ஜே.ஸ்கந்தவர்தன் பங்கு பெற்று 2 நிமிடங்களுக்கு குறைந்த நேரத்தில் தினசரி பிரார்த்தனை ஸ்லோகங்கள் வாசித்ததற்காக ‘உலக சாதனை லெஜண்ட்’ என்ற பட்டம் பெற்றார்.
அளப்பரிய சாதனைப் படைத்த அவரைப் பள்ளி நிர்வாகம் பாராட்டி
வாழ்த்தியது.

அலமாதி ஊராட்சியில் சோழவரம் வேளாண்மை தோட்டக்கலை துறை சார்பில்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேளாண்மை, உழவர் நலத்துறை கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021-2022 ஆம் ஆண்டுக்கான…

அருள்மிகு சிவ சுடலை மாடசாமி பொன் இசக்கியம்மன் மற்றும் எல்லையம்மன் திருக்கோயிலில் சித்திரை மாத அமாவாசை விழா

அருள்மிகு சிவ சுடலை மாடசாமி பொன் இசக்கியம்மன் மற்றும் எல்லையம்மன் திருக்கோயிலில் சித்திரை மாத அமாவாசை விழா திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம்…

சோழவரம் ஒன்றியம் அலமாதி கிராமத்தில் 25 லட்சம் மரங்கள் நடும் பணி தொடங்கியது

2021 – இந்தியாவின் தலைசிறந்த எஃப்எம்சிஜி நிறுவனங்களில் ஒன்றான – எச்சிசிபி (ஹிந்துஸ்தான் கோகோ-கோலா- பெவரேஜஸ்) – 25 இலட்சம் மரங்களை…

சிலம்பம் அசோஸியேஷன் ஆப் இந்தியா சார்பில் சமீபத்தில் கோயம்புத்தூரில் நடந்த தேசிய அளவிலான சிலம்பம் போட்டி

சிலம்பம் அசோஸியேஷன் ஆப் இந்தியா சார்பில் சமீபத்தில் கோயம்புத்தூரில் நடந்த தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சி.பா.…

பிரசித்தி பெற்ற ஸ்ரீகாயத்ரி ஞானேந்திரர் சித்தர்கள் பீடத்தில் தைமாத சனி பிரதோஷம் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது

பிரசித்தி பெற்ற ஸ்ரீகாயத்ரி ஞானேந்திரர் சித்தர்கள் பீடத்தில் தைமாத சனி பிரதோஷம் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில்…

விளாங்காடு பாக்கம் ஊராட்சியில் சரோஜா அம்மாள் படத்திறப்பு நிகழ்வு

திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் முருகன்,சுப்பிரமணி. ஏழுமலை,ராஜா, அவர்களின் தாயார் சரோஜா அம்மாள் படத்திறப்பு நிகழ்வில் விளாங்காடு பாக்கம்…

Social media & sharing icons powered by UltimatelySocial