பாடும் வானம்பாடி, நிலா என்று அனைவராலும் நேசிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பி. இன்று உடல் நலக்கோளாறு காரணமாக பகல் 01:04 மணி அளவில்…
Author: admin
கொரோனா பயத்துக்கு இடையில் எஸ்பிபி-க்கு இறுதி மரியாதை செலுத்திய விஜய்!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சென்னை அரும்பாக்கத்திலுள்ள, தனியார் மருத்துவமனையில் ஆகஸ்ட் 5-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர…
72 குண்டுகள் முழங்க இளைப்பாறினார் இளையநிலா.பல்வேறு இந்திய மொழிகளில் பாடியிருக்கும் எஸ்.பி.பி-யின் மறைவு, இந்திய இசை ரசிகர்களை மிகுந்த மன வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் திரையிசை உலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 40,000 பாடல்களுக்கும் மேலான பாடல்களைப் பாடி, ரசிகர்கள் வாழ்வோடு கலந்திருந்தவர் பின்னணி பாடகர்…
டப் செய்யப்பட்டு ஒளிபரப்பான விஜய்யின் மெர்சல்- கர்நாடகாவில் எவ்வளவு ரீச் தெரியுமா?
அட்லீ-விஜய் கூட்டணியில் வெளியான படம் மெர்சல். விஜய் 3 கதாபாத்திரங்களில் நடித்திருந்த இப்படம் மக்களிடம் செம ரீச் ஆனது. ரிலீஸ் நேரத்தில்…
திமுக கட்சி தலைவர் அண்ணன் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
தலைவர் அண்ணன் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்கதிமுக திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஆவடி சாமு நாசர் அவர்களின் ஆலோசனைப்படி சோழவரம்…
புழல் ஊராட்சி ஒன்றிய, ஊராட்சி மன்றத் தலைவர்கள் மாதவரம் எஸ் . சுதர்சனம் எம்.எல்.ஏ. வுடன் சந்திப்பு…
மாதவரம் தொகுதி புழல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட6 ஊராட்சி மன்றத் தலைவர்கள் மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் எஸ்.சுதர்சனை சந்தித்து கோரிக்கை…
டேட்டிங் சென்றுள்ள பிக்பாஸ் புகழ் யாஷிகா- யாருடன் தெரியுமா, புகைப்படத்துடன் இதோ
பிக்பாஸ் 2வது சீசனில் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளோடு வீட்டிற்குள் நுழைந்தவர் யாஷிகா. இளம் நாயகியான இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற…
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதிக்குட்பட்ட மாதவரம் 30 வார்டில் திமுக சார்பில் ஆன்லைன் மூலம் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் எஸ். சுதர்சனம் தலைமையில் நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதிக்குட்பட்ட மாதவரம் 30 வார்டில் திமுக சார்பில் ஆன்லைன் மூலம் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் சென்னை…
ஆன்லைனில் பாடம் புரியாததால் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் ஆறுதல் தெரிவித்து ஒரு லட்சம் நிவாரணம் வழங்கினார்
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம்ஒன்றியம்அருமந்தை கிராமத்தை சேர்ந்தவர் கிரி இவரது மகள் தர்ஷினிசென்னை அரசு மகளிர் கல்லூரியில்பிஎஸ்சி படித்து வந்த நிலையில் ஆன்லைன்…
பொன்னேரி கிருஷ்ணாபுரத்தில் அரசு நியாயவிலைக் கடைகளில் பொருட்களை முறைகேடுகளை தவிர்க்கும் வகையில்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கிருஷ்ணாபுரத்தில் அரசு நியாயவிலைக் கடைகளில் பொருட்களை முறைகேடுகளை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் பெற்றிட குடும்ப அட்டையில் உள்ள…