விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் காய்ச்சல், சளி உள்ளிட்ட கொரோனா தொற்று நோய் பரிசோதனை முகாம்,

Spread the love

கொரோனா தொற்று பரவாமல் இருக்க காய்ச்சல், சளி உள்ளிட்டவைகள் நோய்கள் உள்ளனவா என்றும், கொரோனா தொற்று பரிசோதனை முகாம் விளாங்காடுபாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் பாரதி சரவணன் தலைமையில் நடைபெற்றது.

கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி டயானா கலந்து கொண்டு பரிசோதனை முகாமை துவக்கி வைத்தார். இதில் விளாங்காடுபாக்கம் திமுக ஊராட்சி செயலாளர் வழக்கறிஞர் பெ.சரவணன்,மற்றும் ஊராட்சி செயலர், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial