அண்ணன் #மீவேகருணாகரன்_DME_BL அவர்கள் தன்னுடைய சொந்த செலவில் உயர்மின் கோபுர விளக்குகளை சீர்செய்தார்.

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் தெற்கு ஒன்றியம் பாடியநல்லூர் ஊராட்சியில் (செங்குன்றம் கூட்டு சாலையில்) தேசிய நெடுஞ்சாலையில் பல மாதங்களாக எரியாமல் இருந்த உயர்மின் கோபுரவிளக்கை போக்குவரத்து காவல்துறையின் வேண்டுகோளும் பொது மக்களின் நலன்களுக்காகவும் சோழவரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளரும் ஒன்றிய துணை பெருந்தலைவருமான அண்ணன் #மீவேகருணாகரன்_DME_BL அவர்கள் தன்னுடைய சொந்த செலவில் உயர்மின் கோபுர விளக்குகளை சீர்செய்தார்.இதற்கு காவல்துறையினரும் பொதுமக்களும் நன்றி தெரிவித்தனர்.கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial