திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் அம்மா பேரவை துவக்க விழா அமைச்சர்கள் பங்கேற்பு

Spread the love

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் அதிமுக சார்பில் புரட்சித் தலைவி அம்மா பேரவை துவக்க விழா மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமையில் வெள்ளிக்கிழமை மாதாவரம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் உதயகுமார் ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இதில் பரமசிவம் அனைவரையும் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் மாநில பேரவை இணைச் செயலாளர்கள் பிரபாகரன் செவ்வை சம்பத் குமார் கே.ஏ. கே .முகில் மாதவரம் செயலாளர் வேலாயுதம், புழல் ஒன்றிய செயலாளர்
சுப்பிரமணி, சோழவரம் ஒன்றிய செயலாளர் கார்மேகம், மற்றும்
அதிமுக வடகரை கிளைக் செயலாளர் ஆர். நரேஷ் பாபு,வடகரை
செ.விக்கி மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial