மோரை ஊராட்சி மன்ற தலைவர் திவாகரன் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கினார்

Spread the love

மோரை ஊராட்சி மன்ற தலைவர் திவாகரன் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கினார்

இயற்கை வளங்களைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை மட்டுமல்ல, பொறுப்பும் கூட
இயற்கை வளங்களின் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்
திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியம்
மோரை ஊராட்சி மன்ற தலைவர் திவாகரன்
அனைத்து அங்கன்வாடி (பால்வாடி) களுக்கும் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கினார்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial