அருள்மிகு சிவ சுடலை மாடசாமி பொன் இசக்கியம்மன் மற்றும் எல்லையம்மன் திருக்கோயிலில் சித்திரை மாத அமாவாசை விழா

அருள்மிகு சிவ சுடலை மாடசாமி பொன் இசக்கியம்மன் மற்றும் எல்லையம்மன் திருக்கோயிலில் சித்திரை மாத அமாவாசை விழா திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம்…

செங்குன்றம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிலம்ப குழு போட்டி நடந்தது

. சென்னை செங்குன்றம் ஓஆர்ஜி என்.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சி.பா.ஆதித்தனார் சிலம்ப கலைக்கூடம் சார்பில் சிலம்ப ஆசான் ராஜமகாகுரு. பி.எஸ். ரத்தினசாமியின்…

சோழவரம் ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சோழவரம் ஒன்றிய குழு பெருந்தலைவர்…

சோழவரம் ஒன்றியம் அலமாதி கிராமத்தில் 25 லட்சம் மரங்கள் நடும் பணி தொடங்கியது

2021 – இந்தியாவின் தலைசிறந்த எஃப்எம்சிஜி நிறுவனங்களில் ஒன்றான – எச்சிசிபி (ஹிந்துஸ்தான் கோகோ-கோலா- பெவரேஜஸ்) – 25 இலட்சம் மரங்களை…

உலக மக்கள் நன்மை வேண்டி பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் அங்காளம்மன் ஆலயத்தில் தை அமாவாசை சிறப்பு வழிபாடு

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் அலமாதி கிராமத்தில் நேதாஜி நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் அங்காளம்மன் ஆலயத்தில்…

சிலம்பம் அசோஸியேஷன் ஆப் இந்தியா சார்பில் சமீபத்தில் கோயம்புத்தூரில் நடந்த தேசிய அளவிலான சிலம்பம் போட்டி

சிலம்பம் அசோஸியேஷன் ஆப் இந்தியா சார்பில் சமீபத்தில் கோயம்புத்தூரில் நடந்த தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சி.பா.…

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் அனுரத்னா வேண்டுகோளை ஏற்று

. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் அனுரத்னா வேண்டுகோளை ஏற்று, எலைட் பள்ளிகுழுமத்தின் முதன்மை நிர்வாக…

பிரசித்தி பெற்ற ஸ்ரீகாயத்ரி ஞானேந்திரர் சித்தர்கள் பீடத்தில் தைமாத சனி பிரதோஷம் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது

பிரசித்தி பெற்ற ஸ்ரீகாயத்ரி ஞானேந்திரர் சித்தர்கள் பீடத்தில் தைமாத சனி பிரதோஷம் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில்…

விளாங்காடு பாக்கம் ஊராட்சியில் சரோஜா அம்மாள் படத்திறப்பு நிகழ்வு

திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் முருகன்,சுப்பிரமணி. ஏழுமலை,ராஜா, அவர்களின் தாயார் சரோஜா அம்மாள் படத்திறப்பு நிகழ்வில் விளாங்காடு பாக்கம்…

அருமந்தை ஊராட்சியில் மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களைபொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் ஆய்வு மேற்கொண்டார்

அருமந்தை ஊராட்சி மன்ற தலைவர் விக்ரமன் அருமந்தை ஊராட்சியில் மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பொன்னேரி…

Social media & sharing icons powered by UltimatelySocial