மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் எனப்படும் 100 நாள் வேலை திட்டத்தில் எம்.ஜி.என்.ஆர்.இஜி.எஸ் கீழ் பணிபுரியும் மோரை ஊராட்சி கிராமத்தை…
Category: NEWS
சித்தர் பீடத்தில் நவராத்திரி பூஜையை முன்னிட்டு தெய்வங்களை கொலு வைத்து பக்தி பாடல்கள் பாடப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வந்தது
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஈஸ்வரன் கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ காயத்ரி ஞானேந்திரர் சித்தர் பீடத்தில் நவராத்திரி பூஜையை முன்னிட்டு கடந்த அக்டோபர்…
சென்னை பாடியநல்லூர் லயன்ஸ் சங்க முப்பெரும் விழா
சென்னை பாடியநல்லூர் லயன்ஸ் சங்க துவக்க விழா, புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, புதிய உறுப்பினர்கள் இணைப்பு விழா என முப்பெரும்…
காந்தி உலக மையம் மற்றும் காக்கை அறக்கட்டளை சார்பாக பனை விதை நடவுத் துவக்க விழா நடைபெற்றது.
அக்டோபர் 19, 2020 திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்தில் எலைட் பள்ளிக் குழுமம், காந்தி உலக மையம் மற்றும் காக்கை அறக்கட்டளை…
பொதுச்செயலாளர் திரு மணிவண்ணன் அவர்களுக்கு புழல் ஒன்றியத்தின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்து
திருவள்ளூர் கீழக்கு மாவட்டம் இன்று பிறந்தநாள் காணும் வில்லிவாக்கம் வடக்கு ஒன்றிய பொதுச்செயலாளர் திரு மணிவண்ணன் அவர்களுக்கு புழல் ஒன்றியத்தின் சார்பாக பிறந்தநாள்…
கொரோனா ஊரடங்கு தளர்வால் மீண்டும் தொடங்கியது சிலம்பம் பயிற்சி!
திருவள்ளூர் அக் 10 செங்குன்றம் சி. பா. ஆதித்தனார் சிலம்பக்கலை கூடம் சார்பில் சிலம்பம் பயிற்சி தொடங்கி விட்டது. கடந்த மார்ச்…
பனை விதை நடவுத் திருவிழா 16-10-2020 வெள்ளிக்கிழமை காலை 7:00 மணிக்கு நடைபெற்றது.
எலைட் பள்ளிக் குழுமம், காக்கை அறக்கட்டளை, நேதாஜி நகர் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் நலச் சங்கம் இணைந்து முன்னெடுத்த பனை விதை…
ஐயா மேதகு ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கும்முடிபூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட அறுபத்தி ஒரு பஞ்சாயத்துக்களில் பனை விதை நடவு துவக்கவிழா நடந்தேறியது.
அக்டோபர் 15, 2020 இளைஞர்களின் எழுச்சி நாயகன் இந்திய ஏவுகணை நாயகன் மக்கள் ஜனாதிபதி என்றெல்லாம் பெயர் பெற்று நம்மிடையே வாழ்ந்த…
டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் கனவு பாதை இயக்கத்தின் சார்பில் 1 கோடி மரக்கன்றுகள் நடும் துவக்க விழா நிகழ்ச்சி
டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் 89 வது பிறந்த நாளை ஒட்டி கலாம் கனவு பாதை இயக்கத்தின் சார்பில் 1 கோடி…
எலைட் பள்ளி குழுமம் காக்கை அறக்கட்டளை மற்றும் செங்குன்றம் புழல் ஏரி நடைபயிலும் சங்கம் இணைந்து முன்னெடுத்த பனை விதை நடவு விழா நடைபெற்றது
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியின் கரைகளை பலப்படுத்தும் விதமாகவும் பனையின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் அறியும் பொருட்டும் 8-10-2020…