அதிமுக கட்சி சார்பில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முக்கிய ஆலோசனை கூட்டம் மற்றும் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் செங்குன்றம் அருகில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது

Spread the love

அதிமுக கட்சி சார்பில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முக்கிய ஆலோசனை கூட்டம் மற்றும் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் செங்குன்றம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில்
முன்னாள் அமைச்சரும் அதிமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான மாதவரம் வி. மூர்த்தி தலைமையில் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பி. கார்மேகம் முன்னிலை வைத்தார்.இதில் அதிமுக கட்சி நிர்வாகிகள்
எஸ் .மனோகரன்,கே. ஆர்.வெங்கடேசன் ,மாணிக்கம், அம்மா உபயோகப்படுத்திய வாகனத்தை உபயோகபடுத்தும் அம்மாவின் விசுவாசி பாடியநல்லூர் எஸ். முருகன்,ராஜேந்திரன்
பாலன், பி.கே. செல்வம் ,மற்றும் அதிமுக கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவர் அலமாதி என். பிரபுதாஸ் ,அலமாதி எஸ்.மன்சூர் அலி ,
அலமாதி வார்டு உறுப்பினர் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial