பிரதான் மந்திரி ஜனகல்யாண் காரி யோஜனா பிரச்சார் பிரசார அபியான் பாரத பிரதமரின் மக்கள் நலத்திட்டங்களை கிராமங்கள்தோறும் கொண்டுசெல்லும் அமைப்பின் வடதமிழக அலுவலகம் இன்று மீஞ்சூர் பகுதியில் சோமு ராஜசேகரன் வட தமிழக முதன்மை செயலாளர் ஏற்பாட்டின் பெயரில் தேசிய செயலாளர் ஜெய்கணேஷ் அலுவலகத்தை திறந்து வைத்தார்

Spread the love

பிரதான் மந்திரி ஜனகல்யாண் காரி யோஜனா பிரச்சார் பிரசார அபியான் பாரத பிரதமரின் மக்கள் நலத்திட்டங்களை கிராமங்கள்தோறும் கொண்டுசெல்லும் அமைப்பின் வடதமிழக அலுவலகம் இன்று மீஞ்சூர் பகுதியில் சோமு ராஜசேகரன் வட தமிழக முதன்மை செயலாளர் ஏற்பாட்டின் பெயரில் தேசிய செயலாளர் ஜெய்கணேஷ் அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் எஸ். ராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் வினோத் ரெட்டி, ராமர் சுரேந்திரன், தினகரன் மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இறுதியில் வருணன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial