முன்னாள் அமைச்சரும் அதிமுக கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான அண்ணன் மாதவரம் வி. மூர்த்தி ஆணைக்கிணங்க

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் வடகரை ஊராட்சியில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைத்து தர கோரி முன்னாள் அமைச்சரும் அதிமுக கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான அண்ணன் மாதவரம் வி. மூர்த்தி.ஆணைக்கிணங்க புழல் ஒன்றிய கழக செயலாளர் ஆர். சுப்பிரமணி அவர்களிடம் வடகரை ஊராட்சி மக்களின் நலம் கருத்தில்கொண்டு வடகரை கிளை செயலாளர் மற்றும் வடகரை 3-ஆவது வார்டு உறுப்பினர் வடகரை ஆர். நரேஷ்பாபு மற்றும் வடகரை 1வது வார்டு உறுப்பினர் செ.நாராயணசாமி அவர்களும் சாலை அமைத்து தரக் கோரி மனு கொடுத்தனர் .இதில் வடகரை செ. விக்கி உடன் இருந்தார்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial