திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சோழவரம் ஒன்றியம் அலமாதி ஊராட்சியில் எடப்பாளையாத்தில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

Spread the love

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சோழவரம் ஒன்றியம் அலமாதி ஊராட்சியில் எடப்பாளையத்தில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சரும் அதிமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான மாதவரம் வி. மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஊரக தொழில் துறை அமைச்சர் மற்றும் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பா. பென்ஜமின் மற்றும் முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் கே.பி முனுசாமி கலந்து கொண்டார்கள் .இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பி. கார்மேகம் முன்னிலை வைத்தார். இதில் அதிமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவர் அலமாதி என். பிரபுதாஸ் ,ஒன்றிய சிறுபான்மை பிரிவு அலமாதி எஸ்.மன்சூர் அலி மற்றும் ,சோழவரம் ஒன்றிய இலக்கிய அணி தலைவர் எம்.ஜிஆர். குமரேசன்
அலமாதி வார்டு உறுப்பினர் மோகன்,மற்றும் அதிமுக
கட்சி நிர்வாகிகள்
ராஜேந்திரன், எஸ் .மனோகரன், குணசேகரன் ,கே. பார்த்திபன் ,கே. ஆர். வெங்கடேசன் ,பி.கே செல்வம் ,எஸ். எம். ஜி .சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial