பிரசித்தி பெற்ற ஸ்ரீகாயத்ரி ஞானேந்திரர் சித்தர் பீடத்தில் சோமவாரம் மற்றும் கார்த்திகை மாதம் ஐந்தாம் வாரத்தை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை அன்று மூலவர் சிவபெருமானுக்கு 108 சங்கு அபிஷேகம் சித்தர் அடியான் ஜெ.பூபாலன் தலைமையில் நடைபெற்றது
பிரசித்தி பெற்ற ஸ்ரீகாயத்ரி ஞானேந்திரர் சித்தர் பீடத்தில் சோமவாரம் மற்றும் கார்த்திகை மாதம் ஐந்தாம் வாரத்தை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை அன்று மூலவர் சிவபெருமானுக்கு 108 சங்கு அபிஷேகம் சித்தர் அடியான் ஜெ.பூபாலன் தலைமையில் நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் வீ.எம்.ஜி பேலஸ் பின்புறம் ஈஸ்வரன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகாயத்ரி ஞானேந்திரர் சித்தர் பீடத்தில் சோமவாரம் மற்றும் கார்த்திகை மாதம் ஐந்தாம் வாரத்தை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை அன்று மூலவர் சிவபெருமானுக்கு 108 சங்கு அபிஷேகம் சித்தர் அடியான் ஜெ.பூபாலன் தலைமையில் நடைபெற்றது .