திமுக கட்சி மாண்புமிகு கழக தலைவர் அண்ணன் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க

Spread the love

திமுக கட்சி மாண்புமிகு கழக தலைவர் அண்ணன் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் மாதவரம் எஸ்சுதர்சனம் அவர்களின் ஆலோசனைப்படி சோழவரம் தெற்கு ஒன்றியம் நல்லூர் ஊராட்சி நாகாத்தம்மன் நகர் பகுதியில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சுடுகாடு தடுப்புச்சுவர் அமைக்கும் பணியினை சோழவரம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளரும் ஒன்றிய துணை பெருந்தலைவருமான மீ.வே_கருணாகரன் அவர்கள் துவக்கி வைத்தார். உடன் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தவல்லி டில்லி, மாவட்ட கவுன்சிலர் கீதா அரசு, ஒன்றிய கவுன்சிலர் ரேவதி துரைவேல், ருக்மணி ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற துணை தலைவர் செல்வி பாலகிருஷ்ணன் கழக நிர்வாகிகள் நா.பரசுராமன், மு.சீனிவாசன், வள்ளி சின்னதுரை ந.முகமது அலி மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial