தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உத்தரவின் படி

Spread the love

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உத்தரவின் படி
முன்னாள் அமைச்சருமான அதிமுக கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம் வி. மூர்த்தி புழல் ஒன்றியம் கிரான்ட் லைன் ஊராட்சியில் உள்ள சமுதாயக் கூடத்தில்
நாட்டுக்கோழிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

 

இந்நிகழ்ச்சியில் ஒரு குடும்பத்திற்கு 25 கோழிக்குஞ்சுகள் விதம் 150க்கும் மேற்பட்ட குடும்பத்துக்கு வழங்கப்பட்டது. இதில் கிரான்ட் லைன் ஊராட்சி மன்ற தலைவர் கமுதி அரசு, அதிமுக கட்சி நிர்வாகிகள் வடகரை கிளை செயலாளர் ஆர். நரேஷ் பாபு, வடகரை செ. விக்கி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்
இதனைத் தொடர்ந்து மேலும் செங்குன்றம் நாரவாரிகுப்பம் சமுதாயக் கூடத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்திற்கும் வழங்கப்பட்டது. இதில் அதிமுக கட்சி நிர்வாகிகள் செங்குன்றம் பேரூர் செயலாளர் எம்.ஆர். தாராசிங் மற்றும் கட்சி நிர்வாகிகள் எம். ஜம்புலிங்கம், ஆர். எஸ். ராஜன். உமபதி, ராதா, செல்வ சிங்கம், பாத்திமா, பொன்மொழி, துரை ரமேஷ் ,முனுசாமி , டி. ரமேஷ், டி. பவானி சங்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial