உறவுகள் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளை இரண்டு வருடங்களாக ஆரம்பித்து அறக்கட்டளையின் மூலம் ஏழை எளிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கு கல்வி கட்டணம் மற்றும் சீருடைகள் இலவசமாக வழங்கி வருகிறோம் மற்றும் காம்ரேட் சட்ட அலுவலகம் மூலம் இலவச சட்ட ஆலோசனை வழங்கி வருகின்றனர்

உறவுகள் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளை இரண்டு வருடங்களாக ஆரம்பித்து அறக்கட்டளையின் மூலம் ஏழை எளிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவ…

சர்வதேச சிலம்பாட்ட கழகம் சார்பில் நடந்த ஆன்லைன் சிலம்பாட்ட தனித்திறமை போட்டி

சர்வதேச சிலம்பாட்ட கழகம் சார்பில் நடந்த ஆன்லைன் சிலம்பாட்ட தனித்திறமை போட்டிகளில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சி.…

முன்னாள் அமைச்சரும் அதிமுக கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான அண்ணன் மாதவரம் வி. மூர்த்தி ஆணைக்கிணங்க

திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் வடகரை ஊராட்சியில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைத்து தர கோரி முன்னாள் அமைச்சரும் அதிமுக…

பிரதான் மந்திரி ஜனகல்யாண் காரி யோஜனா பிரச்சார் பிரசார அபியான் பாரத பிரதமரின் மக்கள் நலத்திட்டங்களை கிராமங்கள்தோறும் கொண்டுசெல்லும் அமைப்பின் வடதமிழக அலுவலகம் இன்று மீஞ்சூர் பகுதியில் சோமு ராஜசேகரன் வட தமிழக முதன்மை செயலாளர் ஏற்பாட்டின் பெயரில் தேசிய செயலாளர் ஜெய்கணேஷ் அலுவலகத்தை திறந்து வைத்தார்

பிரதான் மந்திரி ஜனகல்யாண் காரி யோஜனா பிரச்சார் பிரசார அபியான் பாரத பிரதமரின் மக்கள் நலத்திட்டங்களை கிராமங்கள்தோறும் கொண்டுசெல்லும் அமைப்பின் வடதமிழக…

அதிமுக கட்சி சார்பில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முக்கிய ஆலோசனை கூட்டம் மற்றும் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் செங்குன்றம் அருகில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது

அதிமுக கட்சி சார்பில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முக்கிய ஆலோசனை கூட்டம் மற்றும் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் செங்குன்றம்…

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சோழவரம் ஒன்றியம் அலமாதி ஊராட்சியில் எடப்பாளையாத்தில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சோழவரம் ஒன்றியம் அலமாதி ஊராட்சியில் எடப்பாளையத்தில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை…

செங்குன்றம் அண்ணாமலையார் திருக்கோயில் சார்பாக திருவண்ணாமலையில் உள்ள சாமியார்களுக்கும் சித்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது

கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு ஆண்டுதோறும் செங்குன்றம் அண்ணாமலையார் திருக்கோயில் சார்பாக திருவண்ணாமலையில் உள்ள சாமியார்களுக்கும் சித்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது.அதே…

நபிகளார் கூறும் நல்லொழுக்கங்கள் புத்தகம் வெளியீட்டு விழா

செங்குன்றம் பாடியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட ஜோதிநகரில் அமைந்துள்ள திப்பு சுல்தான் திடல் மஸ்ஜிதே தக்வா வளாகத்தில் நபிகளார் கூறும் நல்லொழுக்கங்கள் புத்தகம் வெளியீட்டு…

பிரசித்தி பெற்ற ஸ்ரீகாயத்ரி ஞானேந்திரர் சித்தர் பீடத்தில் சோமவாரம் மற்றும் கார்த்திகை மாதம் ஐந்தாம் வாரத்தை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை அன்று மூலவர் சிவபெருமானுக்கு 108 சங்கு அபிஷேகம் சித்தர் அடியான் ஜெ.பூபாலன் தலைமையில் நடைபெற்றது

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் வீ.எம்.ஜி பேலஸ் பின்புறம் ஈஸ்வரன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகாயத்ரி ஞானேந்திரர்…

திமுக கட்சி மாண்புமிகு கழக தலைவர் அண்ணன் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க

திமுக கட்சி மாண்புமிகு கழக தலைவர் அண்ணன் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளரும் மாதவரம் சட்டமன்ற…

Social media & sharing icons powered by UltimatelySocial