செங்குன்றம் அண்ணாமலையார் திருக்கோயில் சார்பாக திருவண்ணாமலையில் உள்ள சாமியார்களுக்கும் சித்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது

கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு ஆண்டுதோறும் செங்குன்றம் அண்ணாமலையார் திருக்கோயில் சார்பாக திருவண்ணாமலையில் உள்ள சாமியார்களுக்கும் சித்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது.அதே…

நபிகளார் கூறும் நல்லொழுக்கங்கள் புத்தகம் வெளியீட்டு விழா

செங்குன்றம் பாடியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட ஜோதிநகரில் அமைந்துள்ள திப்பு சுல்தான் திடல் மஸ்ஜிதே தக்வா வளாகத்தில் நபிகளார் கூறும் நல்லொழுக்கங்கள் புத்தகம் வெளியீட்டு…

பிரசித்தி பெற்ற ஸ்ரீகாயத்ரி ஞானேந்திரர் சித்தர் பீடத்தில் சோமவாரம் மற்றும் கார்த்திகை மாதம் ஐந்தாம் வாரத்தை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை அன்று மூலவர் சிவபெருமானுக்கு 108 சங்கு அபிஷேகம் சித்தர் அடியான் ஜெ.பூபாலன் தலைமையில் நடைபெற்றது

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் வீ.எம்.ஜி பேலஸ் பின்புறம் ஈஸ்வரன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகாயத்ரி ஞானேந்திரர்…

திமுக கட்சி மாண்புமிகு கழக தலைவர் அண்ணன் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க

திமுக கட்சி மாண்புமிகு கழக தலைவர் அண்ணன் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளரும் மாதவரம் சட்டமன்ற…

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உத்தரவின் படி

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உத்தரவின் படிமுன்னாள் அமைச்சருமான அதிமுக கட்சி திருவள்ளூர் கிழக்கு…

முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான மாதவரம் வி.மூர்த்தி அறிவுரையின் படி

முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுகசெயலாளருமானமாதவரம் வி.மூர்த்தி அறிவுரையின் படி புழல் ஒன்றியம், வடகரை ஊராட்சி வடகரை 3 –…

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் உழைப்பை பாராட்டி கௌரவிக்கும் வகையில் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் எனப்படும் 100 நாள் வேலை திட்டத்தில் எம்.ஜி.என்.ஆர்.இஜி.எஸ்  கீழ் பணிபுரியும் மோரை ஊராட்சி கிராமத்தை…

சித்தர் பீடத்தில் நவராத்திரி பூஜையை முன்னிட்டு தெய்வங்களை கொலு வைத்து பக்தி பாடல்கள் பாடப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வந்தது

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஈஸ்வரன் கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ காயத்ரி ஞானேந்திரர் சித்தர் பீடத்தில் நவராத்திரி பூஜையை முன்னிட்டு கடந்த அக்டோபர்…

சென்னை பாடியநல்லூர் லயன்ஸ் சங்க முப்பெரும் விழா

சென்னை பாடியநல்லூர் லயன்ஸ் சங்க துவக்க விழா, புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, புதிய உறுப்பினர்கள் இணைப்பு விழா என முப்பெரும்…

காந்தி உலக மையம் மற்றும் காக்கை அறக்கட்டளை சார்பாக பனை விதை நடவுத் துவக்க விழா நடைபெற்றது.

அக்டோபர் 19, 2020 திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்தில் எலைட் பள்ளிக் குழுமம், காந்தி உலக மையம் மற்றும் காக்கை அறக்கட்டளை…

Social media & sharing icons powered by UltimatelySocial