விளாங்காடு பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ச.பாரதி சரவணன், புழல் ஒன்றிய திமுக செயலாளர் பெ.சரவணன் அவர்களிடம் நிஷாலினி நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார்.

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் விளாங்காடு பாக்கம் ஊராட்சியில் கண்ணம்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் தினேஷ்,உஷா இவர்களது மகள் நிஷாலினி செங்குன்றம் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்த பின்பு மருத்துவராக படிப்பதற்கு நீட் தேர்வெழுதி வெற்றி பெற்று தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கு இடம் கிடைத்தது

இதனை அடுத்து விளாங்காடு பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ச.பாரதி சரவணன், புழல் ஒன்றிய திமுக செயலாளர் பெ.சரவணன் அவர்களிடம் நிஷாலினி உற்சாகத்துடன் நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார். அப்போது நிஷாலினிக்கு விளாங்காடு பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ச.பாரதி சரவணன் புழல் ஒன்றிய திமுக செயலாளர் பெ.சரவணன் சால்வை அணிவித்து கௌரவித்தார்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial