மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குமோரை ஊராட்சி மன்ற தலைவர் ஆர். திவாகரன் உணவு வழங்கினார்

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியம் மோரை ஊராட்சியில் உள்ள ஜே ஜே நகர், நாகத்தம்மன் பகுதி வாழும் மக்களுக்கு காலை உணவாக கிச்சிடியும், மதிய உணவாக பிரிஞ்சி சாதமும் மோரை ஊராட்சி மன்ற தலைவர் ஆர். திவாகரன் தலைமையில் வழங்கப்பட்டது

. மேலும் கனமழை பாதுகாப்பு காரணமாக ஒரு சில இடங்களில் தேங்கி இருந்த மழைநீரை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில்
துணை தலைவர் கார்த்திக் , வார்டு உறுப்பினர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்- கிராம ஊராட்சி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட பலர் உடனிருந்தனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial