கொட்டும் மழையில் மக்கள் சேவையில் விச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர்

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்துக்குட்பட்ட விச்சூர் ஊராட்சியில் உள்ள காந்திநகர், அம்மன் குளம், வெள்ளாங்குளம், செம்மிய மா நெல்லி இந்த நான்கு பகுதியிலும் கன மழையால் தண்ணி தேங்கி நிற்கும் காரணத்தினால். விச்சூர் ஊராட்சி மன்றத் தலைவர் சங்கர் தலைமையில் ஜெசிபி இயந்திரம் மூலம் தண்ணி களை வெளியே அப்புறப்படுத்தினர்.

இதனை தொடர்ந்து. விச்சூர் ஊராட்சி‌ மன்ற தலைவர் சங்கர் இரண்டாவது வார்டில் கிராம பொது மக்கள் 500க்கும் மேற்பட்டோர்களுக்கு மதிய உணவு வழங்கினார். இதில் இரண்டாவது வார்டு உறுப்பினர் அரசு, ஆறாவது வார்டு உறுப்பினர் சிவபூசனம் ,ஏழாவது வார்டு சந்தியா உதயகுமார்,சமூக ஆர்வலர்கள் ஐசக் ,நாகராஜ் , கந்தன்,சரண் மற்றும் பலர் உடன் இருந்தனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial