முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 104 வது பிறந்தநாளை முன்னிட்டு மாதவரம் தொகுதி சார்பில் சோழவரம் ஒன்றியத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது

Spread the love

முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 104 வது பிறந்தநாளை முன்னிட்டு மாதவரம் தொகுதி சார்பில் சோழவரம் ஒன்றியத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உத்தரவின்படி

திருவள்ளூர் மாவட்டம்
மாதவரம் தொகுதி சார்பில் சோழவரம் ஒன்றியத்தில் முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 104 வது பிறந்தநாளை முன்னிட்டு
மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது

இதில் முன்னாள் அமைச்சரும் அதிமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் வி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில அதிமுக கட்சி சோழவரம் ஒன்றிய செயலாளர் மற்றும் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர்
பி .கார்மேகம் முன்னிலையில் நடைபெற்றது

இதில் அதிமுக கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அமைப்பு சாரா
ஓட்டுனர்கள் அணி மாவட்ட செயலாளர்
பி.கே. செல்வம்
சோழவரம் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் பி.கே .பாலன்
அனைவரையும் வரவேற்றார்கள்

இதில் சிறப்பு அழைப்பாளராக
அதிமுக கட்சி செய்தி தொடர்பாளர் சசிரேகா, நடிகை பபிதா
மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் மாரி, நாகவேல், முனி கிருஷ்ணன் ,பாஸ்கரன், சீனிவாசன், கிறிஸ்டோபர் சூசைராஜ், சங்கரலிங்கம் நரேஷ் பாபு மற்றும் பலர்
கலந்து கொண்டனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial