தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா பாடியநல்லூர் ஊராட்சி திமுக சார்பில் எம்எம் நகர் மார்க்கெட் அருகில் நடைபெற்றது

Spread the love

தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா…

சென்னை வட கிழக்கு மாவட்டம் சோழவரம் தெற்கு ஒன்றியம் பாடியநல்லூர் ஊராட்சி திமுக சார்பில் எம்எம் நகர் மார்க்கெட் அருகில் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் மாதவரம் எஸ்சுதர்சனம் அவர்கள் ஆலோசனைப்படி

சோழவரம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளரும் ஒன்றிய துணை பெருந்தலைவருமான அண்ணன் மீவே_கருணாகரன் அவர்கள் தலைமையில் பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஏழை எளியோர் சுமார் 500 பேருக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. இதில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள், மற்றும் மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை கிளைச் செயலாளர் ஆறுமுகம், ரங்கநாதன், ரகுபதி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial