திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் அனுரத்னா வேண்டுகோளை ஏற்று

Spread the love

.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் அனுரத்னா வேண்டுகோளை ஏற்று, எலைட் பள்ளி
குழுமத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி பால் செபாஸ்டின் தலைமையில் சமூக நல ஆர்வலர்கள் கூட்டமைப்பு (SAF), பாடியநல்லூர் லயன்ஸ் சங்கத் தலைவர் கா.ஷண்முக சுந்தரம், துணைத்தலைவர் கோபிநாத், தமிழ்சிங்கம் லயன்ஸ் சங்கத் தலைவர் மு.பீலிக்கான், சென்னை சோசியல் லயன்ஸ் சங்கத் தலைவர் நண்பன் எம்.அபுபக்கர், எலைட் பள்ளி ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் துப்புரவு பணி மேற்கொண்டு முட்புதர்களை அகற்றி தூய்மைப்படுத்தினர்.

மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு தொழுநோய் குறித்த விழிப்பு உணர்வு, உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial