ஆஇஅதிமுக கட்சி தொடங்கி ஐம்பதாம் ஆண்டு பொன்விழா

Spread the love

ஆஇஅதிமுக கட்சி தொடங்கி ஐம்பதாம் ஆண்டு பொன்விழா முன்னிட்டு அதிமுக கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, அதிமுக கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் உத்தரவின் படி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சோழவரம் ஒன்றியத்துக்குட்பட்ட செங்குன்றம் கூட்டு வழிச்சாலையில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து அதிமுக கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மாதவரம் வி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இதில் சோழவரம் ஒன்றிய செயலாளர் பி. கார்மேகம் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் மூ.தமிழரசன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் கே.பார்த்திபன் , மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் பி.கே செல்வம், சோழவரம் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பி.கே. பாலன், மாவட்ட இளைஞரணி செயலாளர் என். ஆனந்த், காரனோடை கவுன்சிலர் நாகவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலய சாமி, சோழவரம் முனிகிருஷ்ணன், சுந்தர்,எஸ். எஸ். இளங்கோவன், என் சங்கையா பாலகணேசன் எ.ஜெகன், பம்மதுகுளம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா ஆதிலட்சுமி,தேவி, தனம்,ராதிகா,மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial