விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் 5வது கட்ட கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்

Spread the love

தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி தடுப்பூசி சிறப்பு முகாம் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக விளாங்காடுபாக்கம் முதல்நிலை ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்றத் தலைவர் ச.பாரதி சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் விளாங்காடுபாக்கம் ஊராட்சி திமுக கட்சி செயலாளர் பெ.சரவணன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கலாநிதி நந்தகுமார் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ந.ஆனந்தி நாகராஜன், ஏ.எல். மாரி, கே.சத்தியசீலன், எஸ்.அருணா தேவி சீனிவாசன், ஆர்.தர்மி ரவி, எஸ்.ரதி சீனிவாசன், எம்.நிலவழகி இனியன், என்.மாரியம்மாள் நரசிம்மன், ஊராட்சி செயலாளர் மகேந்திரன், உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial