புழல் ஒன்றியம் தீர்த்தக்கிரியம் பட்டு ஊராட்சியில் கிராம சபா கூட்டம்

Spread the love

புழல் ஒன்றியம் தீர்த்தக்கிரியம் பட்டு ஊராட்சியில் கிராம சபா கூட்டம் திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் தீர்த்தக்கிரியம் பட்டு ஊராட்சியில் கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா டேவிட்சன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மற்றும் கொரோனா தடுப்பு ஊசி போடாம இருப்பவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு எடுத்துரைத்தனர். இதில் புழல் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சாந்தி பாஸ்கர்,தீர்த்தக்கிரியம் பட்டு ஊராட்சி துணைத் தலைவர் அருண்குமார், வார்டு உறுப்பினர்கள் வேளாங்கன்னி சரவணன், சாந்தி மூர்த்தி, நாகஜோதி வாசுதேவன், தரணிதரன், விமலநாதன், குசேல தாஸ், கீதா வேல்முருகன் வளர்மதி ஈஸ்வரன் மற்றும் கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial