மாதவரம் தொகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். சுதர்சனம் துவக்கி வைத்தார்

Spread the love

மாதவரம் தொகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். சுதர்சனம் துவக்கி வைத்தார். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி
சென்னை வடகிழக்கு மாவட்டம் சோழவரம் தெற்கு ஒன்றியம் கும்மனூர்,பூதூர்,காரனோடை , அலமாதி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை . சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக கழக செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் துவக்கி வைத்தார். உடன் சோழவரம் தெற்கு ஒன்றியம் திமுக கழக செயலாளரும் ஒன்றிய துணை பெருந்தலைவர் மீ.வே.கருணாகரன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சோழவரம் ஒன்றியம் திமுக கழக நிர்வாகிகள் அ.காசிம் முகம்மது, இரா. விஜயன்,பா.சீனிவாசன், கே. வீரம்மாள் உடனிருந்தனர். இதில் சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் ஜெயா தீபா, அலமாதி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அர்ச்சனா மற்றும் பலர் உடனிருந்தனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial