அச்சிறுபாக்கம் மலை ஆக்கிரமிப்பை விரைவாக அகற்ற கோரி காஞ்சி கோட்டம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். இந்து முன்னணி சார்பில் செங்குன்றம் நடைபெற்றது

Spread the love

அச்சிறுபாக்கம் மலை ஆக்கிரமிப்பை விரைவாக அகற்ற கோரி காஞ்சி கோட்டம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். இந்து முன்னணி சார்பில் செங்குன்றம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுபாக்கம் கிராமத்தில் உள்ள மலைமீது முருகன் கோயில் உள்ளது. இதை சுற்றி அன்னிய கைக்கூலிகள் கும்பல்கள்.சில ஆண்டுகளாக தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து சில கட்டிடங்களை கட்டியுள்ளனர் இதனை கண்டித்து செங்குன்றம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் இந்து முன்னணி மாவட்ட தலைவர் மா.பொன்னன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் கார்த்திகேயன், பாஜக மாநில அரசு தொடர்பு துறை தலைவர்
பாஸ்கர்,
பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் எஸ். ராஜா மாவட்ட பொருளாளர்
எஸ். ரவிக்குமார்
ஆர்எஸ்எஸ் முத்தையா,
வி.புருஷோத்தமன் பாஜக புழல் ஒன்றிய தலைவர் ஆர்.ஜி.எஸ். ரஜினி,

மற்றும் கட்சி நிர்வாகிகள்
வேல்முருகன்,
அலமாதி அருண்,
மோகன் மற்றும் அனைத்து மாவட்ட நகர ஒன்றிய கிளை செயலாளர் கலந்து கொண்டனர்.

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial