பாடியநல்லூர் பர்மா நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சக்திவேல் முருகன் ஆலயத்தில்

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பர்மா நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சக்திவேல் முருகன் ஆலயத்தில் ஆடி மாதம் கிருத்திகை திருவிழா ஆலய ஸ்தாபகர் டாக்டர் பண்ணை கணேசன் தலைமையில் மூலவர் முருகப்பெருமானுக்கு. அபிஷேகமும் ஆராதனையும்
வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதனை தொடர்ந்து உற்சவருக்கு வண்ண மலர்களால்
அலங்கரிக்கப்பட்டு
மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial